Skip to main content

Introduction...

          பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆட்டோமேஷன் இன்ஜினியராக பணியாற்றி வந்தேன். தற்போது திருமணத்திற்கு பிறகு செப்டம்பர் 25, 2020 முதல் , தமிழின் பல துறைகளை சார்ந்த நூல்களை , ஒலி வடிவில் மாற்றும் ணியை  துவங்கியுள்ளேன். வெப்சைட் டிசைனராக பணிபுரிந்து வருகிறேன்.




நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களையும் , மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர்களின் அனுமதியோடு பெருட்செவி (www.perutchevi.com) எனும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறேன். கணவர் விக்னேஷ்வர் அரசு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளராக பணியாற்றி வருகிறார். 

வாசித்த புத்தகங்கள் , சென்ற பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நான் உணரும் தருணங்களை பற்றி சிறுபொழுது எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறேன்.

அன்புடன் ,
மனோபாரதி விக்னேஷ்வர்.